இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டவரது அகதி அந்தஸ்து கோரிக்கை நிராகரிப்பு பிழையானது எனது தெரிவித்துள்ள பிரித்தானிய உச்ச நீதிமன்றம் அவரது வழக்கை மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துமாறு தீர்ப்பு வழங்கியுள்ளது. சட்டவாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அருண் கணநாதன் என்பவரினால் முன்னெடுத்து செல்லப்பட்ட கே.வி. என்ற ஈழத்தமிழரின் வழக்கிலேயே உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்நிலையில் அகதி அந்தஸ்து கோருபவர்கள் தமக்கு தாமே காயங்களை ஏற்படுத்திக் கொண்டு சமர்ப்பிக்கும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையிலேயே மனித உரிமை … Continue reading இலங்கை தமிழ் அகதிகள் உடலில் காயங்கள் சித்திரவதையால் ஏற்பட்டவையே- பிரித்தானிய உச்ச நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed